Friday, 26 April 2024

காத்திருக்கிறேன்

 என்னை அழைத்துக்கொண்டு போ

ஒரு தூரதேசம்

இந்த கவலைகள் எதுவும்

என்னை தீண்டாமல்

அடைக்காத்துக்கொள்


இந்த துயர்

தாங்கொண்ணா வலியை கொடுக்கிறது

சுற்றிலும் சூழ்ந்திருக்கும் வலை

தகர்த்து எறிய கூடாததாக


வா...


வந்துவிடு


நான் மரணிக்கும் முன்பாவது...


காத்திருக்கிறேன் நித்தமும் உனக்காக.

No comments:

Post a Comment

எழுதுகிறேன் ஒரு கடிதம்.

  கடிதப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதென செல்லம் கொஞ்ச முடியவில்லை இந்த கடிதத்திடம்.. ஏன் என்று பிறகு சொல்கிறேன்... --------------------...