என்னை அழைத்துக்கொண்டு போ
ஒரு தூரதேசம்
இந்த கவலைகள் எதுவும்
என்னை தீண்டாமல்
அடைக்காத்துக்கொள்
இந்த துயர்
தாங்கொண்ணா வலியை கொடுக்கிறது
சுற்றிலும் சூழ்ந்திருக்கும் வலை
தகர்த்து எறிய கூடாததாக
வா...
வந்துவிடு
நான் மரணிக்கும் முன்பாவது...
காத்திருக்கிறேன் நித்தமும் உனக்காக.
No comments:
Post a Comment