Monday, 15 April 2024

மகிழ்ச்சியை கொடு

நீ அனுப்பாத 
குறுஞ்செய்திக்காக
இன்று அழுதேன்

ஏன் வலிகளை
தின்னக் கொடுத்தாய்
போதும்...

நிரம்ப
மகிழ்ச்சியை 
கொடு
வாழ்ந்துவிட்டு போகிறேன்

உன் நினைவுகளால்
ஏனும்...


No comments:

Post a Comment

எழுதுகிறேன் ஒரு கடிதம்.

  கடிதப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதென செல்லம் கொஞ்ச முடியவில்லை இந்த கடிதத்திடம்.. ஏன் என்று பிறகு சொல்கிறேன்... --------------------...