குறுஞ்செய்திக்காக
இன்று அழுதேன்
ஏன் வலிகளை
தின்னக் கொடுத்தாய்
போதும்...
நிரம்ப
மகிழ்ச்சியை
கொடு
வாழ்ந்துவிட்டு போகிறேன்
உன் நினைவுகளால்
ஏனும்...
(எத்தனை யுகங்கள் கடந்திருக்கும் இந்த காதலின் தொடர் பயணம்) இது என்னவனுக்ககாக நான் எழுதியவைகள். அது உங்களுக்கானதாக தோன்றினாலும், அது உங்களுக்கானது அல்ல. (வாசியுங்கள்...கடந்து போங்கள் உங்கள் காதல் உங்களுடையவர்களுக்கானது மட்டுமே.) எப்போதும் காதலித்துக்கொண்டே இருப்பேன். என்னை என் காதலை.. எங்களுடையது என்று கூற என்னுடன் யாருமுில்லை. எப்போதும் இருந்ததில்லை. இனி யாரேனும் வருவார்களா என்பதும் தெரியவில்லை.
கடிதப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதென செல்லம் கொஞ்ச முடியவில்லை இந்த கடிதத்திடம்.. ஏன் என்று பிறகு சொல்கிறேன்... --------------------...
No comments:
Post a Comment